தேவைப்படும்போது, பிற எறும்புகள்
தங்களுடைய கொம்புகளால் குத்தி அத்திரவத்தை வெளிக் கொனர்கின்றன. பிற காலணி எறும்புகள் இவற்றை கடத்திச் செல்லவும் முயற்ச்சிக்குமாம்! அதனுடைய வயிறு ஏறக்குறைய திராட்க்ஷை பழம் அளவுக்கு பெருத்திருப்பதால் அதனால் அதிகம் நடமாட இயலாது. எனவே இவற்றை வெளியில் பெறும்பாலும் பார்க்க இயலாது. இது புற்றின் மிக ஆழமான பகுதிகளில் இருக்கும்.ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் இந்த எறும்புகளை ஒரு இனிமையான உண்வாக கருதுகின்றனர்.
No comments:
Post a Comment